Friday 18 July 2014

அம்மா நலமா? - குறும்படம்

யுத்தம், வன்முறை, இழப்பு, என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் பொதுவாக நினைவுக்கு வருவது நம் நாட்டில் நடந்துமுடிந்த இனப்போர் தான். ஆனால் எனக்கு உலகம் முழுவதிலும் தினம் தினம் அரங்கேறும் அத்தனை அழிவுகள் பற்றியும் சிந்திக்கத்தோன்றும். இனம் சார்ந்து, மதம் சார்ந்து, நிலம் சார்ந்து என்று யோசிக்காம் மனிதம் சார்ந்து யோசித்தால் இந்தப் போர்கள் மனிதன் தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக்கொள்ளும் ஒருவகைத் தற்கொலைத் தாக்குதல் தான்.