என்னை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ அண்ணா என்று நாங்கள் அன்போடு அழைக்கும் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள். சில மரணங்களை மனது கடைசிவரை ஏற்றுக்கொள்ளப் போராடும். ஸ்ரீ அண்ணாவின் மரணமும் இன்னும் அப்படித்தான். அவரது இரண்டாவது நினைவு நாளும் கடந்துவிட்டது. நினைவுகள் மட்டும் இன்னும் அதே பசுமையுடன்..